வெற்றிடம்
சென்ற பதிவில் வாக்களித்தபடி கடந்த வாரம் குமுதத்தில் வெளியான சிறுகதையை எனது தளத்தில் வெளியிட்டுள்ளேன்.
ஓரிரு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்கா வந்திருந்த என் நண்பரின் விவசாயி அப்பா அதிகம் படித்திரா விட்டாலும் – தன்னம்பிக்கை மிகுந்த, தனக்கென தீவிர கருத்துக்களைக் கொண்டிருந்த மிக சுவாரஸ்யமான மனிதராக இருந்தார். அப்போதே அவரை மையமாக வைத்து ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்று தீர்மானித்திருந்தேன்.
சென்ற மாதம் இந்தியா சென்றிருந்தபோது குமுதத்தில் கிராமம் சார்ந்த கதைகள் வந்து கொண்டிருக்கவே, முன்னர் நான் மனதுக்குள் யோசித்து வைத்திருந்த இக்கதை எழுத்து வடிவம் பெற்று அச்சாகும் ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
கதையைப் படிக்க இங்கே செல்லவும்.
nandha kumaran 10:06 பிப on ஒக்ரோபர் 7, 2010 நிரந்தர பந்தம் |
சிறுகதை அருமை நண்பா.இன்னும் கொஞ்சம் அதிகமாக கிராமத்தை மையப்படுத்தி இருக்கலாம்
சத்யராஜ்குமார் 6:22 பிப on ஒக்ரோபர் 8, 2010 நிரந்தர பந்தம் |
கருத்துக்கு நன்றி. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத சிற்றூரில் பிறந்து வளர்ந்த எனக்கு கதை நடக்கும் களத்தை கிராமத்தை விட்டு தள்ளி வைப்பதே சவுகரியம்.
BALAJI 11:16 பிப on ஒக்ரோபர் 7, 2010 நிரந்தர பந்தம் |
நல்ல கதை
REKHA RAGHAVAN 10:08 முப on ஒக்ரோபர் 8, 2010 நிரந்தர பந்தம் |
புதிய கோணத்தில் சிந்தித்து எழுதப்பட்ட கதை ஏ.ஒன். பாராட்டுகள்.
ரேகா ராகவன்.
சத்யராஜ்குமார் 6:23 பிப on ஒக்ரோபர் 8, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி பாலாஜி & ரேகா ராகவன்!
செந்தில் 6:49 பிப on ஒக்ரோபர் 8, 2010 நிரந்தர பந்தம் |
கலகிட்டிங்க சத்யா. மிகவும் ரசித்தேன்.
சத்யராஜ்குமார் 7:14 பிப on ஒக்ரோபர் 8, 2010 நிரந்தர பந்தம் |
நன்றி செந்தில்.
pulliappan 8:25 முப on ஒக்ரோபர் 10, 2010 நிரந்தர பந்தம் |
Superb sathya.